ஆராதனை
ஆராதனை அப்பாவுக்கே
இயேசு அப்பாவுக்கே - 2
நல்லவரும் நன்மை செய்பவரும்
அவரே
நம்பி வரும் அனைவரின் நம்பிக்கையும்
அவரோ
1. என்னை தம் உள்ளங்கையில் வரைந்தவர் அவரே
என் உருவம் இன்னதென்று அறிந்தவர் அவரே
- 2
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் அவரே
கரம் பிடித்து நடத்திடும் கர்த்தரும் அவரே
- 2 - ஆராதனை
2. வனாந்திரத்தில் என்னை கண்டவரும் அவரே
வஸ்திரத்தினால் என்னை மூடினவர் அவரே -
2
ரத்தம் கொண்டு என் பாவம் போக்கினவர் அவரே
இரட்சிப்பின் சந்தோஷத்தினால் அலங்கரித்தவர்
அவரே - 2 - ஆராதனை
3. மறுபடி உலகினில் வருபவர் அவரே
தம் ஜனத்தை தம்முடனே இணைப்பவர் அவரே -
2
நித்தியமாய் வெற்றி தருபவர் அவரே
நித்தியமும் தம்முடனே வைத்திடுவார் அவரே
- 2 - ஆராதனை
No comments:
Post a Comment