ஆடுகள் மொத்தம் நூறு
அதிலே தொலைந்தது ஒன்று
எண்ணினான் மேய்ப்பன் நின்று
இருந்தது தொண்ணுறொற்ன்பது
அலைந்தான் பள்ளங்கள் மேடு
முள்ளில் கிடந்தது ஆடு
கொண்டுவந்தான் களிப்புடன் வீடு
மகிழ்ந்தான் அயலாரோடு
நான் தான் தொலைந்திட்ட ஆடு
கண்டெடுத்தார் என்னை இயேசு(2)
Subscribe to:
Post Comments (Atom)
இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்
கீ.கீ:683 Youtube Link 1. இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில் இயேசு விண்ணகத்தில்...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
பாடல் மேலும் அதிக பாடல்களுக்கு நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் ...
No comments:
Post a Comment