யாக்கோபு என்னும் சிறு பூச்சியே நீ ஒன்றுக்கும்
யாக்கோபு
என்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும்
கலங்கி விடாதே
இஸ்ரவேலின்
சிறு கூட்டமே
நீ எதற்கும்
பயந்து விடாதே
உன்னை
உண்டாக்கினவர்
உன்னை
சிருஷ்டித்தவர்
உன் முன்னே
நடந்து செல்கிறார்
தீங்கு
உன்னை ஒன்றும்
செய்யாதே
1. அழைத்தவர்
கைவிடுவாரோ
இல்லை
தெரிந்தவர்
விட்டிடுவாரோ
இல்லை
பேர் சொல்லி
அழைத்த தேவன்
உன்னை மகிமைப்படுத்திடுவார்
2. பெலவீனன்
ஆவதில்லை இல்லை
சுகவீனன்
தொடங்குவதில்லை
இல்லை
சாத்தான்
உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை
அணுகுவதில்லை
3. வியாதிகள்
வருவதில்லை இல்லை
வாதைகள்
தொடர்வதில்லை
இல்லை
உன் ஆண்டுகள்
முடிவதில்லை
அவர் கிருபையும்
விலகுவதில்லை
- மோசஸ் ராஜசேகர்
Comments
Post a Comment