வான் தூதர் சேனையோடே
வான் தூதர்
சேனையோடே
நாமும்
சேர்ந்தே கவி பாடுவோம்
- 2
விண்ணை
விட்டுதானே
மனுஷ
ரூபமானார்
அன்பிற்கிணை
இல்லையே - 2
பிறந்தார்
பிறந்தார் இரட்சகரே
உதித்தார்
உதித்தார் நமை மீட்கவே
- 2
1. கந்தை
கோலமே எளியோனை
உயர்த்தவே
கரம்
நீட்டியே தூக்கிடுவார்
நன்மையால்
முடிசூட்டுவார்
அவர் காண்கின்ற
தேவனாமே
இருதயம்
களிகூர்ந்திடும்
- 2 - பிறந்தார்
2. விடிவெள்ளி
நட்சத்ரமே
பாதை காட்டவே
இருள்
நீக்கியே ஒளி வீசுவார்
வாக்கை
நிறைவேற்றுவார்
அவர் இம்மானுவேலாமே
தேவன் நம்மோடு
என்றும் உண்டாம்
- 2 - பிறந்தார்
3. ஈசாயின்
அடிவேரே நம்
சாபத்தை போக்கிடவே
நேசத்தாலே
பாவம் போக்குவார்
பரிசுத்தம்
தந்திடுவார்
அவர் ஜீவ
பலியாமே
நித்திய
ஜீவனீவார்
- 2 - பிறந்தார்
- Epsibha
Comments
Post a Comment