மேக ஸ்தம்பமே என்னை வழிநடத்தும்
மேக
ஸ்தம்பமே என்னை
வழிநடத்தும்
அக்கினி
ஸ்தம்பமே என்னை
சுத்திகரியும்
ஆவியானவரே
என்னை அபிஷேகியும்
அப்பா பிதாவே
உம்மை அண்டிக்
கொள்வேன்
நீரே
என்னை தேற்றும்
நீரே
என்னை மாற்றும்
நீரே
என்னை நடத்தும்
இயேசு ராஜனே
1. காற்றடிக்கும்
முழக்கம் போல்
வேகம் வந்தீரே
கன்மலையாம்
கிறிஸ்து என்னை
கருவில் கண்டீரே
கரைந்திடும்
உள்ளமெல்லாம்
உம் நினைவே
கண்டிடும்
நேரம் வரை காத்திருப்பேன்
2. ஆத்துமா
என்றும் உம்மை
வாஞ்சிக்கின்றதே
தாகத்தினால்
உள்ளம் என்னில்
ஏங்கிடுதே
சந்ததி
மேல் உமது ஆவிதனை
தயவாய்
இன்றே ஊற்றிடுமே
3. ஆவிக்கு
மறைவாக எங்கே செல்லுவேன்
சமூகத்தை
விட்டு நான் எங்கே
ஓடுவேன்
என்னையும்
உயிர்ப்பிக்கும்
வல்ல தேவனே
உம்மோடு
நித்திய காலம்
சேர்ந்திடுமே
Comments
Post a Comment