எனக்காக வந்தவரே வாழ்ந்து காட்டினீரே
எனக்காக
வந்தவரே
வாழ்ந்து
காட்டினீரே
என்
இயேசு ராஜனே
எங்கள்
முன்னோடியே - 2
உம்
கிருபை தாருமே
உம்மை
அறிந்தோர்க்கும்
அறியாதோர்க்கும்
முன்மாதிரியாய்
இருக்க
உம்
கிருபை ஊற்றுமே
- 2
1. ஆவியில்
குருடனாய் நடந்ததை
நான்
எண்ணி பார்க்கின்றேன்
பார்வை
அடைய செய்து
உம்
ஆவியை ஊற்றி சுத்திகரித்தீரே
உம்மை
விசுவாசித்து
வாழ கற்றுக் கொடுத்தீரே
- (2)- உம் கிருபை
2. என்னை
அழைத்த உம் அன்பை
நான்
எண்ணி பார்க்கின்றேன்
எனக்காக
ஜீவன் தந்த
உம்
அன்பை எண்ணி வாழுகின்றேன்
உம்
அன்பை காண்பிக்க
வாழுகின்றேன்
- (2) - உம் கிருபை
3. என்னை
அழைத்த உம் வார்தையை
நான்
எண்ணி பார்க்கின்றேன்
என்னை
வாழ்விக்கும்
உம் வார்த்தையை
நான்
நினைத்து உம்மை
போற்றுகின்றேன்
உம்
வார்தையை சொல்ல
வாஞ்சிக்கின்றேன்
- (2) - உம் கிருபை
- Thomas Naveen
Comments
Post a Comment