கண்ணுரங்குச்
சின்ன பாலா
உனக்குத்
தாலாட்டுப் பாடிடுவேன்
சின்னச்
சின்ன மரிக்கொழுந்தே
உன்னை நான்
சீராட்டி
தூங்க வைப்பேன்
- 2
ஆரிரோ
ஆரிரோ - 2
ஆரிராராரி
ராரிரரோ - 2
1. சாரல்
அடித்தாலும் பனியும்
பொழிந்தாலும்
உன்னை
வாட்டிடாது
உன்னை
வாட்டிடாது - 2
சின்னக்
கண்ணே உன்னைப்
பாடி நான்
தூங்க
வைப்பேன் - 2
சின்னப்
பாலனே இயேசு பாலனே
- 2
என்
உள்ளத்திலே நீ
பிறக்க காத்துக்
கிடப்பேன் - 2 - ஆரிரோ
2. ஏழு
ஸ்வரங்களில் எத்தனை
ராகங்கள்
எதைச்
சொல்லிப் பாடிடுவேன்
அதில்
எதைச் சொல்லிப்
பாடிடுவேன்
உம்
பேரைச் சொல்லி
நானும்தான்
பாட்டுப்
பாடுவேன்
சின்னப்
பாலனே இயேசு பாலனே
- 2
என்
உள்ளத்திலே நீ
பிறக்க காத்துக்
கிடப்பேன் - 2 - ஆரிரோ
- Dr. K.I.P. Brighton Joel
No comments:
Post a Comment