கனவு தோன்றும் வேளையில்
கனவு தோன்றும்
வேளையில்
கடவுள்
தோன்றினார்
விழிகள்
தூங்கும் இராவினில்
விமலன் தோன்றினார்
- 2
ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ
1. பனி
மூடும் இரவு இறை
மைந்தன் வரவு
பேரன்பின்
பேரின்பமோ
இறை
தூதர் பாடல் மனசெல்லாம்
சாரல்
மண்மீது வான்
என்பதோ - 2
குயில்
போல ஓசை குழல்
போன்ற பாஷை
இசைபாடும்
சேனைகளோ
சுதியோடு
பாடல் துதியோடு
தேடல்
குரலெல்லாம்
வீணைகளோ
என் அழகே!
அழகே! உமைப் பாடுவேன்
என் அமுதே! அமுதே!
உமைப் போற்றுவேன்
- 2
உமை வாழ்த்துவேன்
- கனவு
2. தீர்க்கர்கள் கனவோ
கனவெல்லாம் நனவோ
நம்
தேவன் மண் மீதிலோ
நீகழ்காலம்
வரமோ எதிர்காலம்
வளமோ
மனுவேலன் நம்
பூவிலோ - 2
புதிதான
வேதம் புதிதான
கீதம்
புதிதான
ஆரம்பமோ
இனியில்லை
பாவம் இனியில்லை
சாபம்
இயேசுவால்
ஆனந்தமோ
என் அழகே!
அழகே! உமைப் பாடுவேன்
என் அமுதே! அமுதே!
உமைப் போற்றுவேன்
- 2
உமை வாழ்த்துவேன்
- கனவு
- Dr. V.C.
Amuthan
Comments
Post a Comment