வண்ணத்
தேரினில் விண்ணக
ராஜன்
பவனி
வருகிறார் நல்
உள்ளத்தை தேடி
வான்
புகழோடு கண்மணி
ராஜன்
பாவியை
மீட்க புவியில்
வருகிறார்
1. உள்ளமென்னும்
ஆலயத்தில் உறைய வருகிறார்
ஆசை
என்னும் மனித நெஞ்சை
அடைய வருகிறார்
- 2
அவனியிலே
தீபமாய் அருவின்
வேறு உருவமாய்
பாசம்
பொங்கும் பண்பு
நிறைந்த எங்கள்
பாலனே - 2 - வான்
2. மலர்கள்
மணக்கும் நறுமணமாய்
மணக்க வருகிறார்
மாசு
நீங்க மன்னனாக
புகழ வருகிறார்
- 2
வானத்திலே
தென்றலாய் வளர்ந்து
வரும் திங்களாய்
பாசம்
பொங்கும் பண்பு
நிறைந்த எங்கள்
பாலனே - 2 - வான்
- Mary Raja
No comments:
Post a Comment