யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கேயோ
யூதருக்கு
ராஜாவாக பிறந்தவர்
எங்கேயோ
மானிடருக்கு
மீட்பராக வந்தவர்
எங்கேயோ - 2
அவர்
எங்கே என்று என்
மனம் தேடுதே
அவர்
யாரோ என்று என்
மனம் அலையுதே
ஏழைக்
கோலமாய், பெத்லகேமிலே
கந்தை
கோலமாய், முன்னணையிலே
- 2
1. மேசியா
இவர்தானோ
என்னை
மேய்த்திடும்
நரர் கோனோ
வந்தவர்
இவர்தானோ
இவர்
யாரோ யாரோ யாரோ
- 2
விண்மீன்களும்
வியந்து பார்க்கவே
விண்ணரசனை
பார்த்து இரசிக்கவே
விண்தூதர்கள்
வாழ்த்துரைக்கவே
தாவீதின்
ஊரிலே ஈசாயின்
வேரிலே ஜெனித்தார்
- யூதருக்கு
2. இரட்சகர்
இவர்தானோ
என்னைத்
தேடும் அன்பு ஏனோ
ஜெயித்தவர்
இவர்தானோ
இவர்
யாரோ யாரோ யாரோ
- 2
மாந்தர்
யாவர்க்கும் சந்தோசமே
மன்னன்
வந்ததால் கொண்டாட்டமே
மன்னின்
மீதினில் சமாதானமே
தாவீதின்
ஊரிலே ஈசாயின்
வேரிலே ஜெனித்தார்
- யூதருக்கு
- Aswin S.A.
Comments
Post a Comment