ஒரு ரோஜா மலர் இயேசு ராஜாவாக
ஒரு ரோஜா
மலர் இயேசு ராஜாவாக
சாரோனின்
ரோஜா மலர் இயேசு
ராஜாவாக
பெத்தலையில்
பிறந்துவிட்டார்
அதனால்
எங்கள் உள்ளம்
இன்பம் பொங்குதே
எங்கள்
இல்லம் மகிழ்ச்சி
பொங்குதே - சாரோனின்
1. முட்செடியில்
அக்கினியாய் பூத்த
மலர் இது
பொற்கிரீடம்
சூழ்ந்து நம்மைக்
காத்த மலர் இது
- 2
இது வாடா
மலர் வண்ணத்தில
தாமரை மலர் - (2)
என்றும்
வாசனையே குறைந்திடாதவர்
தமது வார்த்தையினால்
ஜீவன் தருபவர்
- (2)
2. கண்ணீரை
துடைக்க வந்த கருணை
மலர் இது
தமதன்பால்
கவர்ந்துக்
கொள்ளும் காந்த
மலர் இது - 2
இது வாடா
மலர் வண்ணத்தில
தாமரை மலர் - (2)
என்றும்
வாசனையே குறைந்திடாதவர்
தமது வார்த்தையினால்
ஜீவன் தருபவர்
- (2)
3. பள்ளத்தாக்கல்
பூத்துக் குலுங்கும்
லீலி மலர் இது
பாவ
சாபம் நீக்க வந்த
சிலுவை மலர் இது
- 2
இது வாடா
மலர் வண்ணத்தில
தாமரை மலர் - (2)
என்றும்
வாசனையே குறைந்திடாதவர்
தமது வார்த்தையினால்
ஜீவன் தருபவர்
- (2)
- Pr. David SS
Comments
Post a Comment