யூதாவின் ராஜ சிங்கம் நீரே
யூதாவின்
ராஜ சிங்கம் நீரே
அல்பாவும்
ஒமேகாவும் நீரே
வல்லமை
பெலன் ஞானம்
மகிமையும்
துதியையும்
பெற்றுக்
கொள்ள பாத்திரர்
நீரே - 2
பாவமானீரே
எம்மை நீதியாக்கிட
சாபமானீரே
எங்கள் சாபம் போக்கிட
காயமானீரே
எங்கள் நோய்கள்
தீர்த்திட
ஏழையானீரே
எங்கள் ஏழ்மை நீக்கிட
- 2
1. நீர் என்றும்
நல்ல மேய்ப்பர்
எந்நாளும்
தாழ்ச்சியடையேனே
அமர்ந்த
தண்ணீர் பசும்புல்
வெளியில் என்னை
மேய்த்து
நித்தம் காக்கும்
நல்ல தேவனே - 2
பகைவர்
முன்பாக பந்தி
ஆயத்தம் செய்தீர்
என் தலையை
எண்ணெயால் அபிஷேகமும்
செய்தீர்
ஜீவ நாளெல்லாம்
நன்மை கிருபை தொடருமே
நான் கர்த்தர்
வீட்டிலே நீடித்து
வாழ்வேனே - 2
2. என் நாவு
உந்தன் நீதியையும்
நாளெல்லாம்
உந்தன் துதியையும்
ஓயாமல்
போற்றிப் பாடும்
குறைவையெல்லாம்
நீக்கிப் போடும்
கைவிடாத
நல்ல தேவன் நீர்
- 2
உமது மகிமையின்
ஐசுவரியத்தின்படி
என் குறைவுகளெல்லாம்
நிறைவாக்கும்
தேவனே
யேகோவாயீரே
நீர் எந்தன் எல்ஷடாய்
போதுமானவரிலும்
மிகவும் அதிகமானவர்
- 2
Comments
Post a Comment