அந்நாளிலே நாசரேத்திலே
அந்நாளிலே
நாசரேத்திலே
வானதூதரின்
வாழ்த்து கேட்டதே
- 2
அருள்மிக பெற்ற
மரி வாழ்க
வாழ்கவே
ஆண்டவரின்
ஆசி அருள் உன்மேல்
உள்ளதே - 2
கன்னி
மரியவள் அஞ்சி
நின்றாரே
ஆண்டவர்க்கு
நான் அடிமை என்றாரே
- 2
ராஜாதி
ராஜன் தேவாதி தேவன்
இம்மானுவேல்
பிறந்துள்ளார்
- 2 - அந்நாளிலே
1. அந்நாளிலே
பெத்தலகேமிலே
ஊர்
தூங்கிடும்
ராப்பொழுதிலே
- 2
விண்ணுலகும்
மண்ணுலகும்
வியந்துப்
போனதே
விண்ணை
ஆளும் வேந்தன்
இங்கு கன்னி மடியிலே
- 2
வானதூதரின்
பாட்டு கேட்குதே
ஆயர்
கூட்டமும் கண்
விழித்ததே
- 2
ராஜாதி
ராஜன் தேவாதி தேவன்
இம்மானுவேல்
பிறந்துள்ளார்
- 2 - அந்நாளிலே
அந்நாளிலே
பெத்தலகேமிலே
ஊர் தூங்கிடும்
ராப்பொழுதிலே
2. அந்நாளிலே
வானம் மீதிலே
விண்மீன்
ஒளி வீசுகின்றதே
- 2
வானில்
அந்த நட்சத்திரம்
கண்ட ஞானிகள்
கன்னிமரி
பாலகனை தேடி வந்தாரே
- 2
பொன்னும்
வெள்ளியும் வெள்ளைப்போளமும்
தந்து
வணங்கியே பணிந்து
நின்றாரே - 2 - ராஜாதி
- PHILIP VARGHESE
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment