துதிகளின் நடுவில் வாசம் செய்திடும்

துதிகளின் நடுவில் வாசம் செய்திடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                                  பல்லவி

 

          துதிகளின் நடுவில் வாசம் செய்திடும்

            பரிசுத்த கர்த்தரே தூயவரே! - எம்

 

                                  அனுபல்லவி

 

                        தலைமுறை தலைமுறை உம் துதியை

                        சபையோரே பாடி மகிழ்ந்திட - எம்

 

                                  சரணங்கள்

 

1.         உதடுகளின் கனி ஸ்தோத்திர பலியன்றோ?

            உயிருள்ள நாளெல்லாம் மீட்பரைத் துதிப்பேன்

            மகிமையின் ராஜன் நீரே, மகத்துவரே!

            (நீர்) சொல்ல ஆகும் உம்மையே துதிப்பேன் - எம்

 

2.         வானமும் பூமியும், மலை பள்ளத்தாக்குகளும்

            வற்றாத நீரூற்றும் உயிருள்ள யாவையும்

            உன்னத தேவரீரைத் துதிப்பதாக!

            உவந்து பாடி உயர்த்தி ஆர்ப்பரிப்பேனே - எம்

 

 

- Uma Chellappa, third daughter of Kalaimamani D. A. Thanapandian

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே