வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
ஜிங்கலாலா
ஜிங்கலாலா
குளோரியா
ஜிம்முரு ஜிம்முரு ஜிம்முரு ஜிம்முரு ஹே
வானத்துக்கும்
பூமிக்கும் மேலானவர்
ஜீவனுள்ள
நாட்களெல்லாம்
தேவையானவர் - 2
ஒருபோதும்
என்னை விட்டு விலகாதவர்
- (2)
என்னை
என்றும் கைவிடாமல்
காத்துக்கொள்பவர்
- (2)
1. கடற்கரையின்
ஓரத்திலே இயேசு
வந்தாரு
பேதுருவின்
நிலமையாதான்
கண்டுக்கொண்டாரு
- 2
என்
கூடதான் வா
நீ மீன் பிடிக்காமா
என்
கூடதான் வா
நீ மனுஷனை பிடிப்பாய்
- 2 - ஜிங்கலாலா
2. கூட்டத்துக்கு
நடுவுல இயேசு
வந்தாரு
மரத்தில்
இருந்த சகேயுவை
கண்டுக்கொண்டாரு
- 2
கீழே
இறங்கி வா உன்னை
வாலாக்காம
வாழ்க்கை
எனக்கு தா உன்னை
தலையாக்குவேன்
- 2 - ஜிங்கலாலா
Comments
Post a Comment