சிமியோனின்
கீதம் (லூக்கா 2: 29-32)
ஆண்டவரே
உமது வார்த்தை
/
யின் ப/டி உமது அடியேனை இப்பொழுது
சமாதானத்தோடே / போக விடுகி /றீர்.
புறஜாதி /களு /க்கு பிரகாசிக்கிற /ஒளி
/யாக /வும்.
உமது ஜனமாகிய இஸ்ர /வேலு /க்கு ம /கிமை
யாக /வும்.
தேவரீர் சகல ஜனங்களுக்கு /முன்பா /க ஆயத்தம்
பண்ணின
உம்முடைய இரட்சண்யத்தை என் /கண்கள் /கண்ட
/து.
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த /ஆவிக்
/கும்
மகி/மை யுண்/டாவ தாக.
ஆதியிலும் இப்பொழுதும் எப்/பொழுது/மான
சதா காலங்களிலும்
மகிமையுண்டாவ/தாக/ஆ/மென்.
No comments:
Post a Comment