ஆண்டவர் என் ஆயன்
எனக்கேதும்
குறையில்லையே - 2
1. பசும்புல்
மேய்ச்சலில் இளைப்பாறச் செய்பவர்
ஆண்டவர்
என் ஆயன் - 2
சமாதான
நதிக்கு அழைத்துச் செய்பவர் - (2)
ஆண்டவர்
என் ஆயன் - ஆண்டவர்
2. இருள்
சூழ்ந்த பள்ளத்தில் நான் நடந்தாலும்
எதற்கும்
பயமில்லையே - 2
உம்
கோலும் நெடுங்கழியும் என்னை தேற்றும் - (2)
ஆண்டவர்
என் ஆயன் - ஆண்டவர்
3. எதிரிகள்
முன்னே விருந்தினைச் செய்பவர்
ஆண்டவர்
என் ஆயன் - 2
என்
தலையில் நறுமண தைலம் பூசி - (2)
என்
பாத்திரம் நிரப்புகின்றீர் - ஆண்டவர்
4. என்
வாழ்நாள் எல்லாம் உம் அருளும் நலமும்
பேரன்பும்
புடை சூழும் - 2
நான்
ஆண்டவர் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் - (2)
வாழ்ந்து
மகிழ்ந்திருப்பேன் - ஆண்டவர்
- Bro. Christudas
No comments:
Post a Comment