துதி பாடு
மனமே
அருள் தேடு
தினமே
இருள் நீங்கி
ஒளி எங்கும் தோன்றுமே
துணையாக
வருவார்
துயர்
நீக்க வருவார்
திரு
நாளில் நம் தேவன்
வருவார் வருவார்
1. பனி தூவும்
இரவில் தொழுவொன்றிலே
மரியாளின்
மகவாக அவர்
தோன்றுவார் - 2
நாடும்
துன்பங்கள் பறந்தோடுமே
திருநாளில்
நம் தேவன் வருவார்
வருவார்
2. பரிசுத்த
இதயம் துதி பாடுமே
பாவங்கள்
தொடராத நிலை நாடுமே
- 2
தேடும்
உள்ளங்கள் மகிழ்வாகவே
திருநாளில்
நம் தேவன் வருவார்
வருவார்
https://www.youtube.com/watch?v=NvyiIiMmUP0
No comments:
Post a Comment