மா சமாதான
பிரபு இயேசுவே
மகத்துவ
உன்னத வல்லவரே
சிறு பாலனாகவே புவில் தோன்றினாரே
திருவேத
வாக்கு நிறைவேறவே
(2)
உன்னதத்தில்
மாமகிமை
பூமியிலே
சமாதானமே
மனிதர்மேல்
பிரியம் உண்டாகவே
என்று
சுதர்கள்
போற்றினரே
- மா சமாதான
1. மனு ஜென்ம கருமம்
வினை யாவும் தீர்க்க
மனுடவதாரமாய்
பலியாக வந்தார்
இவ்வனச்
ஜோதியாய் பாவ இருள்
போக்க
ஏழையின்
கோலமாய் பிறந்தார்
என் இயேசு
2. வருவேன்
என்றுரைத்தே
மறைந்தவர்
சென்றார்
வருகையின்
நாள் இதோ விரைவாகவிருக்க
ஆயத்தமாகவே
வரவேற்கின்றோமே
ஆண்டவர்
இயேசுவே நீர் வாருமே
- Sister Sarah Navaroji
No comments:
Post a Comment