இயேசு
என்னும் நாமத்தில்
பெத்தலகேம்
பொன்னகரத்தில்
கந்தை
அணிந்த கோலத்தில்
ஆரிராரோ
கண்ணுறங்கு
1. அன்னை
மேரி மடிமேலே தவழ்கின்றார்
தன்னையே
பலியாக தந்திடவே
சமாதானமே
ஆரிராரோ ஆரிராரோ
சமாதானமே
சந்தனம்
நம்மில் சொந்தமாக
2. அன்பிலே
என்னைத் தேடி வந்தவரே
அன்பே
எங்கள் தேவக் குமாரனே
பிரியம்
வைக்கிறேன் அல்லேலூயா
அல்லேலூயா
பிரியம்
வைக்கிறேன்
முன்ணனை
தாரும் உயிருள்ளவரே
3. கண்ணின்
மணிபோல் காத்திட
விண்ணையே
விட்டு வந்து வல்லவரே
உன்னதத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
உன்னதத்திலே
மகிமையுண்டு
இயேசுவுக்கு
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment