ஆனந்தமாகவே
அன்பரை பாடிடுவோம்
கர்த்தரின்
கிருபை பெரியது
மகத்துவமானது
ஆ...ஆ...
ஆ கீதம்
துதி
கீதம்
கீதம்
கீதம் மா உன்னத ராஜனை
ஸ்தோத்திரத்தோடு
தூயாதி தூயனை
பாடிடுவோம்
இயேசு
ஆ...ஆ... ஆ
ராஜன்
மகாராஜன்
ராஜன்
ராஜன்
தூய
ராஜாதி ராஜனின் நாமத்தை பாடி
தூயாதி
தூயனை போற்றிடுவோம்
1. கேரூபின்
சேராபின் போற்றிடும் நாமம்
தூதர்கள்
பூலோகம் தொனித்திடும் நாமம்
பரிசுத்தவான்கள்
போற்றிடும் நாமம்-இது
பரலோகம்
மாந்தரை சேர்த்திடும் நாமம்
2. அல்பாவும்
ஒமேகாவும் ஆதியும் அந்தமும்
வல்லமை
பரிசயம் ஞானமும் ஆனவர்
நித்திய
ஜீவனை மகிமையாய் தரித்து
தேவன்
நித்திய காலமாய் ஆளுகை செய்வார்
No comments:
Post a Comment