03 August 2023

சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே

சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே - 2

            யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே - 2

 

                        தாலேலோ தாலேலோ

                        தல தாலே தாலே தாலே தாலேலோ - 2

 

1.         தச்சனுக்கு பிள்ளையென்றும்

            தாய் ஒருத்தி கன்னியென்றும்

            இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமரா

            நல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா

            வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோ

            அன்பில் பிறந்தவனே அருமை திருமகனே

            என் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே

 

                        தாலேலோ தாலேலோ

                        தல தாலே தாலே தாலே தாலேலோ - 2

 

 

(அரிய வகை ரத்தின பேட்டகமே பிரகாசமான ஒளியே)

(சிறந்த தவமாய் பிறந்த யுதரின் முதல் மகனே)

(ஆரிராரோ ஆரிராரோ)

(தச்சன் (மரவேலை செய்பவர்) பிள்ளையென்றும்)

(கன்னி குமரியின் மகன் என்றும்)

(இந்த மக்கள் சொன்னாலும் இறைவனின் திருக்குமரா)

(நல்ல அறிகுறிகள் நான் பார்க்க தோணுகிறது)

(என் வீட்டின் பெரிய ஒளியை ஏற்ற வந்த திரு விளக்கே)

(ஆரிராரோ ஆரிராரோ)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...