வனாந்திர
யாத்திரையில் உடன் இருந்தவரே
வனாந்திர
பாதையிலே பெலன் தந்தவரே
நன்றி
ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா
1. நான்
பசித்த போது மன்னாவை கொடுத்தீரே
நான்
தவிச்ச போது கன்மலை நீர் அளித்தீரே
என்
ஆசைப்படி காடையை கொடுத்தீரே
2. நான்
துதித்துப் பாட யூதாவை கொடுத்தீரே
நான்
பலிகள் செலுத்த லேவியை தந்தீரே
உம்மை
ஆராத்தித்திட ஸ்தலத்தை கொடுத்தீரே
3. நான்
தவறு செய்தால் கடிந்து கொண்டீரே
நான்
திருந்தி வாழ வார்த்தைகள் கொடுத்தீரே
உம்
பாதையிலே நடக்க செய்தீரே
4. மோவாபியரை
கலங்க செய்தீரே
எம்மோரியரை
துரத்தி அடித்தீரே
கானானுக்குள்
நுழைய செய்தீரே
- Arul .J.D
No comments:
Post a Comment