என்
கன்மலையே
என்னை காப்பவரே
என்னைக்
காப்பவரே
என்
கால்கள் வழுவாமல்
காத்திடும்
என்
நம்பிக்கையே என்
நங்கூரமே
எந்த
தீங்கும் அணுகாமல்
காத்திடும்
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
1. எந்த
வேளையிலும் உம்
பிரசன்னம்
என்
கூடவே இருக்கச்
செய்யும்
அதிகாலையிலே
உம் கிருபையினால்
தினம்
நிரப்பி நடத்துமைய்யா
2. என்
எஜமானனே என்
மணவாளனே
என்னை
தினமும் பயன்படுத்தும்
தேவ
ஆவியின் தேற்றரவாளனே
உம்
வரங்களால் நிரப்பிடும்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment