இயேசுவின்
காயங்கள் நீ கண்டிடாயோ
கல்வாரி
பாதை நீ வந்திடாயோ
உனக்காய்
சிலுவை சுமந்து
கல்வாரி
மலைமேல் நடந்து
சென்றார்
1. பாவி
நீ வந்திடாயோ
பாவியின்
நேசரவர்
உன்னை
அணைத்து
அன்பரின் மகனாய்
சேர்த்துக்
கொள்வேன் என்கிறார்
2. கெத்சமனே தோட்டத்தில்
கதறி
கதறி அழுதார்
பிதாவே
உம் சித்தம் செய்திடவே
நான்
இதோ வந்தேன் என்றார்
3. பதினாயிரம்
பேர்களில்
பலமுள்ள
நேசரவர்
உன்
பாவம் போக்கிட
சிலுவையிலே
அழகற்று தொங்குகிறார்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment