அன்புள்ள ஆண்டவரே
அன்பான
நேசர் நீரே
உம்மை
துதித்திடுவேன்
உம்மை
போற்றிடுவேன்
உம்
நாமம் உயர்த்திடுவேன்
எந்நாளும்
உம்மை தேடுவேன்
ஆரூயீர்
நேசரே
அன்பாலே
உம்மை நோக்குவேன்
முழு
உள்ளத்தோடுமே
1. கடந்த
நாளெல்லாம் கண்மணி போல் என்னை
காத்தவரே
என்றும் துதித்திடுவேன்
இம்மட்டும்
உதவின எபினேசரே
இனியும்
என்னை நடத்திடுவார்
2. நீர்
எங்கள் பட்சமாய் எந்நாளும் இருப்பதால்
தீங்கு
என்னை அனுகிடாது
யெகோவா
நீசியே அவர் நாமமே
என்றுமே
எனக்கு ஜெயம் அளிப்பார்
3. இம்மானுவேலனாய்
யெகோவா சாலோமாய்
இன்றும்
என்றும் வழி நடத்தும்
நீர்
எந்தன் கோட்டையும் அடைக்கலமே
நான்
நம்பும் நல்ல மேய்ப்பர் நீரே
No comments:
Post a Comment