பரம் இறங்கி
வந்த ராஜனே
வரம்
கொடுக்க வந்த மீட்பரே
உலகத்தையே
ஈன்ற உந்தன்
குரல்
இதயத்தையே
மீட்கும் உன்னின்
தழல்
உயிரும்
நீயே ஆவாய்
வழியும்
நீயே ஆவாய்
வாய்மையும்
நீயே என்று
அனுதினம்
வானம் பூமி போற்றுதே
1. வலி
கொடுத்திடும்
குளிர் அடித்திட
அன்னை
மடியினில் தவழ்ந்ததும்
ஏனோ!
உயிர்
எடுத்திடும் பலி
படைத்திட
பாவ
பழியதை சுமந்ததும்
ஏனோ!
மூவுலகையும்
ஆளும் ராஜன்
மூவ்வடிவில்
தாங்கும் தேவன்
இவ்வுலக
மாந்தர்காக
பிறந்தது அதிசயமே!
மனுக்குலம்
பிழைத்திடவே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment