கண்டேன்
கல்வாரியின்
காட்சி
கண்ணில்
உதிரம் சிந்துதே
அன்பான
அண்ணல் நம் இயேசு
நமக்காய்
பட்ட பாடுகள்
1. கல்வாரி மலை
மீதிலே
கள்ளர்கள்
மத்தியிலே
சிலுவையில்
அறைந்தனரே
நமக்காய் ஜீவன் விட்டாரே
2. பாழும் உலகத்தின்
பாவ
பலி போக்க
சிலுவை
சுமந்து போகும்
காட்சி
கண்
முன் காணுதே
3. பாவ
உலகத்தில்
ஜீவிக்கும்
மானிடனே
பாரும்
அவர் உனக்காய்
குருதி
சிந்தும் காட்சி
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment