வானாதி
வானம் கொள்ளாத
கர்த்தர்
நீரே
படைக்கிறேன்
என்னை உம்
கரத்தில்
மன்னியும்
என் தவறுகளை
மன்னியும்
என் தீய வழியை
அகற்றிடும்
பொல்லாத சிந்தனையை
கழுவிடும்
என்னை புதுப்பித்திடும்
1. கிருபையும்
இறக்கமும்
உள்ளவரே
கோணலை நேராக்க
வல்லவரே
கால்கள்
வழுமாமல்
காத்திடும்
நடத்திடும்
என்னை உம்
பாதையில்
2. வெண்மையும்
சிவப்புமானவரே
சுத்த
இருதயம்
தருபவரே
உம்
இரத்தத்தால்
என்னை கழுவிடும்
வெண்மையாக்கும்
என்
இருதயத்தை
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment