சிங்கார பாலனே ஆராரோ
சிவந்தப் பட்டு
ரோஜா ஆராரோ
தேவக் குமாரனே ஆராரோ
மனிதக்
குமாரனே ஆராரோ
1. தங்கத்
தொட்டில்
இல்லை
அங்கு
தாதியர்கூட
இல்லை
பஞ்சனை மெத்தையும்
அங்கவர்கில்லை
பனிபடா மலரே ஆராரோ
2. மாட்டுத்
தொழுவத்திலே
அங்கு
மாப்பனி சாரலிலே
மேன்மையை
வெறுத்து தாழ்மையை
தரித்த
சின்னஞ்சிறு
பாலனே ஆராரோ
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment