இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரமே அப்பா
அப்பா
உம் கிருபை
எனக்கு போது அப்பா
அப்பா
நல்லவரே
வல்லவரே - 2
1. கர்த்தரே
என் கன்மலையும்
கோட்டையுமானார்
இரட்சகரும்
தேவனுமானார்
- நான்
நம்பின
என் துருகமும்
கேடகமானார்
ரட்சணிய
கொம்புமானார்
2. தேவரீர்
என் இருளையெல்லாம்
வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை
ஏற்றி வைத்தீர்
- ஒரு
சேனைக்குள்ளே
பாயச்செய்து
போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம்
தாண்டிடச்
செய்தீர்
3. உம்முடைய
வலக்கரத்தால்
என்னை தாங்கினீர்
- உம்
காருணியத்தால்
பெரியவனானேன்
நான் செல்லுகின்ற
பாதையெல்லாம்
அகலமாக்கினீர்
வழுவாமல்
நடந்து செல்கிறேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment