ஆனந்த
மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?
- 2
1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது - 2
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார் - 2
காத்து நடத்திடுவார் - என்னை - 2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?
- 3
2. தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
சிநேகிதனும் நான்தான் - 2
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார் - 2
தள்ளி விடமாட்டார் - ஒரு நாளும் - 2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?
- 3
3. கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்துவிடு - 2
காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
எதிரி காண மாட்டாய் - 2
வியாதி காண மாட்டாய் - இனி நீ -2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?
- 3
No comments:
Post a Comment