இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
பூவின் தளிரோ பன்னீரின்
துளியோ
எனை
ஆளும் மனுவேலனோ
வளரும்
பிறையோ வழிகாட்டும்
மறையோ
புது வாழ்வின்
விடி வெள்ளியோ
விண்ணின்
தேவன் பாலனாய்
வந்தால்
ஏழை மடி தாங்குமோ
ஒ (2)
1. பஞ்சணை இல்லை
தொட்டிலும்
இல்லை
மாளிகை
அரண்மனை மாடங்கள்
இல்லை
முன்னணை
தொட்டில்
புள்ளணை மெத்தை
கந்தை
துணியில் துயில்கின்ற
முல்லை
கன்மணியே! என்
தவமே!!
விடிகாலை அழகே
விழி மூடிடு
2. வானகம் உன்னை
வாழ்த்திடும்
கண்ணே
வையக இருள்
நீக்கும் விடிவெள்ளி
மீனே
புண்ணியம்
ஏதும் செய்தேனோ
நானே
நீ
எந்தன் மடி மீது
மகனாகத்தானே
என்னுயிரே!
என் தவமே!!
விடிகாலை அழகே
விழி மூடிடு
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment