மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே

மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே

            மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

 

                        வந்தனம் அப்பா வந்தனமே-2

 

1.         திருச்சபை நடுவில் உமது பெயரைச்

            சொல்லியே பாடிடுவேன் - திருக்கரம்

            செய்திட்ட நன்மை நினைக்கிறேன்

            திருச்சபை நடுவில் உமது பெயரைச்

            சொல்லியே - உம்முடைய செயல்களெல்லாம்

            நினைக்கும் போது வியக்கிறேன்-2

 

2.         இரதங்களும் குதிரைகளும் எங்களை

            இரட்சிக்க முடியவில்லை - உம்மை

            விட்டால் எங்களுக்கு வேறே வழியில்ல

            இரதங்களும் குதிரைகளும் எங்களை

            இரட்சிக்க முடியவில்லை - உம்மை நம்பி

            வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல - 2

 

3.         கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்

            பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே

            காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை

            கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்

            பிள்ளைகளுக்கு என்றும் நிம்மதியே - என்னை

            விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு