இறைவன் தந்த அருட்கொடைதான்

இறைவன் தந்த அருட்கொடைதான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   இறைவன் தந்த அருட்கொடைதான்

                        வாலிபம் என்னும் பருவம்

                        அந்த இகமதினில் நல் சாட்சியாய்

                        கடும் இருள்தனிலில் நல் தீபமாய்

                        இயேசு என்னும் வாலிபரின்

                        சீடராய் வாழ்ந்திடுவேன் - நல்

                        சீடராய் வாழ்ந்திடுவேன்

 

1.         மகிழ்ச்சியான வாழ்வினை எனக்குத் தந்தாரே

            மறைவான என் பாவங்களை எனக்கு மன்னித்தாரே

            இறைவன் தந்த அங்கத்தை எந்தன்

            காணிக்கை நான் தந்திட

            என்னையே நல்லக்குமாரனாக தந்தனே

            முழு மனதாக

            நானும் ஆடிப்பாடுவேன் அவரைத் துதித்துப் போற்றுவேன்

                        இயேசு என்னும் நண்பரின்

                        நல்ல நண்பராய் வாழ்ந்திடுவேன்

                        நல்ல நண்பராய் வாழ்ந்திடுவேன்

 

2.         தருணம் இதுவே என்பதை நினைவில் தந்தாரே

            தாளந்துகள் திறமைகளை எனக்குள் வைத்தாரே

            முப்போகம் நல்ல விளைவாக தழைத்து

            உலகில் பயன்பட

            உலகம் இறைவனின் அரசாக மாறிட நான் செயல்படுவேன்

                        நானோ ஆடிப்பாடுவேன் அவரைத் துதித்துப் போற்றுவேன்

                        இயேசு என்னும் நாமத்தினை

                        உலகினில் எடுத்துரைப்பேன் - இந்த

                        உலகினில் எடுத்துரைப்பேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு