இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கண்கள்
பன்னீர் தரும்
உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே உன்
தங்க
மேனிக்கு
அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன்
- 2
கண்ணல்லோ
பொன்னல்லோ
ஆராரோ ஆரீரோ
1. நித்தியம்
துறந்தாய்
- நீ
இத்திரை
பிறந்தாய்-உன்
சத்தியத்தினை
ஏற்பேன் நானையா
இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன்
இந்த ஏழைப் பாடுகின்றேன்
- 2 - கண்கள்
2. இந்த பாவிகட்காய்
நீர் சொந்த பூமி
விட்டு
இது என்ன
தியாகமோ என்ன
அன்பிதோ சொந்த
பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன்
இந்த ஏழைப் பாடுகின்றேன்
- 2 - கண்கள்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment