இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கலங்காதே
நீ கர்த்தருடன்
வா
திகையாதே
நீ இயேசுவோடு
வா
கரம்
நீட்டி உன்னை அழைக்கின்றார்
இயேசு
அவர்தானே
உனக்காக பலியானார்
1. மரண பயத்தில்
வாழும் உனக்கு
குணமாக்கும்
கர்த்தர் உண்டு
வேதனையும்
சோதனையும்
வீட்டை
விட்டு போய்விடுமே
என்னை
மீட்ட தேவன்
உன்னை
மீட்க மாட்டாரோ
நெஞ்சமே
வீணாய் கலக்கமும்
ஏனோ (2)
2. இயேசுவின்
இரத்தம் பட்டால்
உந்தன்
பாவம் நீங்கிப்
போகும்
ஞானஸ்தானம்
பெற்றுக் கொண்டு
பரிசுத்தமாய்
வாழ்ந்திடு
என்னை
மீட்ட தேவன்
உன்னை
மீட்க மாட்டாரோ
நெஞ்சமே
வீணாய் கலக்கமும்
ஏனோ (2)
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment