இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
தனிமையின்
பாதையில்
தகப்பனே
உம் தோளில்
சுமந்ததை நான்
மறப்பேனோ
ஆ...
எத்தனை அன்பு என்
மேல்
எத்தனை
பாசம் என் மேல்
இதற்கு
ஈடு என்ன தருவேன்
நான் - தனிமையின்
1. சோர்ந்து
போகும் நேரங்களெல்லாம்
மார்போடு
அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை
கணக்கில் வைத்தீரே
ஆறுதல்
எனக்கு தந்தீரே
- ஆ...
2. உடைக்கப்பட்ட
நேரங்களெல்லாம்
அடைக்கலம்
எனக்கு தந்தீரே
தடுமாறும்
வேலையிலெல்லாம்
தகப்பன்
போல சுமந்து சென்றீரே
- ஆ...
3. பலர்
சபித்து என்னை
தூற்றும்போதெல்லாம்
என்னை
ஆசீர்வதித்து
உயர்த்தி மகிழ்ந்தீரே
உம்
உள்ளத்துக்குள்
என்னை வரைந்தீரே
இதற்கு
ஈடு என்ன தருவேன்
நான் - ஆ...
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment