இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
1. என் இதயக்
கதவினில்
ஓர் சத்தம்
நான்
கேட்டேன், திறந்திட்டேன்
- 2
உள்ளே
வந்தார், என் உள்ளே
வந்தார்
கள்ளனாம்
எந்தன் உள்ளே வந்தார்
- 2
விருந்தை
அளித்திட்டார்
அருந்தி
மகிழ்ந்திட்டேன்
- 2
2. உன் இதயக் கதவினில்
தட்டிடும்
ஓர்
அன்பருண்டு.
அறியாயோ நீ?
உன்னதர்
இயேசு உள்ளே வந்தால்
உந்தனின்
உள்ளம் இன்புறுமே
இன்றைக்கே
திறந்திடுவாய்
என்றென்றும்
மனம் மகிழ்வாய்
- என்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment