இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
C
/ CONTRY 2/4 / T-125
என் ஆத்துமா
கவி பாடும்
தேவாதி
தேவனை துதித்து
என்
உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி
கர்த்தரை புகழ்ந்து
1. அக்கினி சோதனையோ
அயராது
கடந்திடுவேன்
ஆண்டவர்
இயேசுவோடு
அனுதினம்
வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
2. தேவனின்
நாமத்தையே
தினம்
தினம் சார்ந்திடுவேன்
வியாதியோ வேதனையோ
சோர்வின்றி
ஜெயம் எடுப்பேன்
- அல்லே
3. இயேசுவின்
நாமத்திலே
சாத்தானை
முறியடிப்பேன்
வஞ்சகன்
சூழ்ச்சிகளை
அஞ்சாமல்
எதிர்த்திடுவேன்
- அல்லே
4. கர்த்தரின்
கரம் பிடித்தே
அக்கரை
சேர்ந்திடுவேன்
கண்ணீரும்
கசப்பும்
இல்லை
கர்த்தரின்
வீட்டினிலே
- அல்லே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment