புதிய வானம்
புதிய பூமியும்
மறுபடியும்
உண்டாகும்
தேவன்
சொன்ன வார்த்தையின்
படி
நீதி
அங்கு கிடைக்கும்
மண் ஆசை
பொன் ஆசைக்கு
ஏலம் போகும்
உலகம்
பரிசுத்தமாய்
வாழ்ந்தால்தானே
போவாய்
பரலோகம் - 2 - புதிய
வானம்
1. மாடி
வீடு கோபுரம் கட்டி
வாழும்
வாழ்க்கை வீணடா
மண்ணிலே
உன் கூடாரமே
விழுந்து
போகும் பாரடா
- 2
நிலையான
நித்திய வீடு
- (2)
பரலோகம்
தானடா - 2
பரம வாசல்
அங்கே உனக்கு
மரணம் கூட
இல்லையடா - (2) - புதிய
வானம்
2. இராஜாதி ராஜனாகத்தான்
தேவன்
அங்கு இருப்பார்
உண்மையுள்ள
மனிதர்கள் மட்டும்
கர்த்தரோடு
இருப்பார் - 2
பூமியிலே
பொக்கிசத்தை
நீ - (2)
சேர்த்து
வைக்கும் நேரமடா
- 2
கண்ணமிடும்
திருடர்களாலே
எல்லாம்
பறிபோகுமடா
- (2) - புதிய வானம்
3. பசியும்
இல்லை தாகம் இல்லை
பரலோகத்தில்
உனக்கு
இரவும்
இல்லை பகலும் இல்லை
பயமும்
இல்லை நமக்கு
- 2
ஆவியான
தேவன் தருவார்
- (2)
பாதை அங்கு
உனக்கு - 2
காவலாக
கர்த்தர் வருவார்
கவலை இல்லை
நமக்கு - (2) - புதிய
வானம்
- கானா
பாலா
No comments:
Post a Comment