2650 C-Min/2/4/T-115
நடப்பதெல்லாம்
நன்மைக்குத்தான்
நன்றி சொல்லி
பாடிடுவேன்
கலக்கம்
இல்லை கவலை இல்லை
களிகூர்ந்து
பாடிடுவேன்
யெகோவாயீரே
என் வாழ்வின் துணையானார்
எல்லாமே
பார்த்துக் கொள்வார்
1. சகலத்தையும்
செய்திடுவார்
அதினதின்
காலத்திலே
காத்திருப்பேன்
என் நேசருக்காய்
புதுபெலன்
அடைந்திடுவேன்
2. கர்த்தர்
எந்தன் நல்மேய்ப்பரே
குறை ஒன்றும்
எனக்கில்லையே
காத்திடுவார்
நடத்திடுவார்
அபிஷேகம்
செய்திடுவார்
3. எந்நேரமும்
எவ்வேளையும்
இயேசுவில்
மகிழ்ந்திருப்பேன்
எதுவும்
என்னை பிரிப்பதில்லை
என் இயேசுவின்
அன்பில் இருந்து
https://www.youtube.com/watch?v=SxnSsVmolVY
https://www.youtube.com/watch?v=oRurNXJpors
No comments:
Post a Comment