இரட்சகர் பிறந்தார்
தூயவர்
இராஜ்ஜியம்
அமைத்திட
மன்னவர்
பிறந்தார் விண்ணையும்
மண்ணையும்
வாழ்விக்க
துதி
சாற்றிடுவோம்
புகழ் பாடிடுவோம்
உள்ளம்
மகிழ்வுடனே
பறை சாற்றிடுவோம்
தூயவர்
பிறந்தார் நம்
இயேசு ராஜன் பிறந்தார்
1. நானே வழி
நானே சத்தியம்
நானே ஜீவன் என்றவரே
வான் சிங்காசனத்தில்
வீற்றிருக்கும்
தேவன் அவர்
மானிடனாய்
2. எல்ஷடாய்
எல்-எலியோன்
அடோனாய்
பெரியவர் நீர்
சர்வலோகத்தையே
சிருஷ்டித்தவர்
பாலகனாய்
முன்னனையில்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment