ஆவியானவர்
எங்கள் அன்பு நிறைந்தவர்
உம்மை
பாடியே நானும் வாழுவேன்
எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே
உம்மை நான் பாடுகிறேன்
1. தேற்றரவாளனாக
வந்தீரைய்யா
தேற்றிட
வாருமைய்யா
ஊற்றுத்
தண்ணீராக வந்தீரைய்யா
தாகம்
தீருமைய்யா
2. மீட்பின்
நாளுக்கென்று முத்திரையாக ஆனவரே
உம்மை
நான் மறவேனைய்யா
மீட்பின்
நாளுக்கென்று அச்சாரமாய் ஆனவரே
உம்மை
நான் துதிக்கிறேனைய்யா
No comments:
Post a Comment