கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

            கன்மலை கோட்டையும் ரட்சிப்புமானவர்

            அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்

            ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது

            பாதாள கட்டுகள் கழன்று போனது

            பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே

            கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

 

2.         சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்

            சந்ததி பிரகாரத்தில் அக்கினியானவர்

            சிங்காசனம் என்றுமாய் வீற்றிருக்கவே

            சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே