அல்லேலூயா துதி உமக்கே
வாலாக்காமல்
என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல்
என்னை மேலாக்குவீர்
1. அரக்கன்
கோலியாத்தை
அழிக்கும்
வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை
ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே
மேலே மேலே மேலே
2. கை நீட்டி தூக்கி விட்டீர்
உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றி விட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டி விட்டீர்
சாம்பலை போக்கி விட்டீர்
சிங்காரம் தந்து விட்டீர் நிரந்தரமாய்
No comments:
Post a Comment