அன்பே உம்மை ஆராதிப்பேன்
அழகே உம்மை ஆராதிப்பேன்
உயிரே உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
உம்மை
ஆராதிப்பேன்
உம்மை
ஆராதிப்பேன்
உம்மை
ஆராதிப்பேன்
உம்மில்
அன்பு கூருவேன்
1. எனை மீட்க பூமிக்கு வந்தீர்
பாவங்கள் யாவும் மன்னித்தீர்
என்னையும் உமதாக்கினீர்
2. யெகோவாநிசி-யும் நீரே
எந்நாளும் வெற்றி தருவீரே
தோல்வி எனக்கில்லையே
No comments:
Post a Comment