கலிலேயா
என்ற ஊரில்
இயேசு ஜனங்களை
தொட்டார்
குருடர்
செவிடர் முடவர்
எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலுயா
ராஜனுக்கே
அல்லேலுயா
தேவனுக்கே
அல்லேலுயா
கர்த்தருக்கே
அல்லேலுயா
இயேசுவுக்கே
1. கரங்களை
தட்டி பாடிடுவோம்
அல்லேலுயா
ராஜனுக்கே
2. கரங்களை
அசைத்து பாடிடுவோம்
அல்லேலுயா
ராஜனுக்கே
3. கரங்களை
உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலுயா
ராஜனுக்கே
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment