கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில்

கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

128ம் சங்கீதம்

 

          கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் / எவ/னோ, அவன்/

            பா/க்கிய /வான்.

 

            உன் கைகளின் பிரயாசத்தை நீ/சாப்பிடு/வாய்; உனக்குப் பாக்கியமும்

            நன்மையும் / உண்டா /யிரு /க்கும்.

 

            உன் மனைவி, உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப்

            போல் /இரு /ப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும்,

            ஒலிவ மரக்கன்றுகளைப் போல் /இரு/ப்பார்/கள்.

 

            இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற /மனு/ஷன்; இவ்விதமாய் ஆசீர்/

            வதிக்கப்/படு/வான்.

 

            கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்/வதிப்/பார்; நீ ஜீவனுள்ள

            நாளெல்லாம், எருசலேமின் / வாழ்வைக் /காண்/பாய்.

 

            நீ உன் பிள்ளைகளின் பிள்ளை/களை/யும், இஸ்ரவேலுக்கு உண்டாகும்

            சமாதானத்/தையும்/காண்/பாய்.

 

            பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த/ஆவி/க்கும்; மகி/மை உண்/டாவ/தாக.

 

            ஆதியிலும், இப்பொழுதும், எப்/பொழுது/மான;சதா காலங்களிலும், மகிமை

            உண்டாவ/தாக. ஆ/மென்.

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு