யாருமில்லை
என்று
நான்
அழுத போது
தாயை
போல என்னை
தேடி
வந்த தெய்வம்
இயேசுதான்
என் இயேசுதான்
- 2
1. வியாதி
படுக்கையிலே
நான் விழுந்த
வேளையிலே - 2
காயங்களை
ஏற்றவரே
காயங்களை
ஆற்றினீரே -
4
2. எதிர்காற்று
வீசும் நேரம்
என் படகு
மூழ்கும் நேரம்
- 2
நங்கூரமாய்
வந்தவரே
நன்மைகளை
தந்தவரே - 4
3. வாலிப பாதையிலே
நான் விழுந்த
வேளையிலே
அழைத்தவர்
வந்தீரே
அன்பு கரம்
நீட்டினீரே - 4
- Rev. Anandraj
YouTube Link
No comments:
Post a Comment